Subscribe:

Pages

Thursday, September 3, 2009

உன் உயிரில் நான்...............




ண்கள் என்னை தேடுகின்றபோது
உன் விழிமலர நான் எதிரில் இல்லை !

ந்தோஷத்தை கொண்டாடுகின்றபோது
பகிர்ந்துக்கொள்ள நான் பக்கத்தில் இல்லை !

சோகங்களில் சோர்ந்து போகின்றபோது
ஆறுதலாக தலைகோதிட நான் அருகினில் இல்லை !

னிமையில் உணர்கின்றபோது
துணையாக நான் உன்னுடன் இல்லை !
றக்கமில்லா இரவுகளின்போது
மடிசாய்த்து தூங்கவைக்க நான் உன்னுடன் இல்லை !

சையை கவிதையை ரசிக்கின்றபோது
சுவாசமாக நேசிக்க நான் உன்னுடன் இல்லை !

பார்த்ததை படித்ததை பற்றி பேசவிரும்பும்போது
கருத்து பறிமாற்றத்திற்கு நான் உன்னுடன் இல்லை !

னதின் ஆர்வம் குறைகின்றபோது
உற்சாகத்திற்கு உயிர்கொடுக்க நான் உன்னுடன் இல்லை !

னால்
நீ நினைக்கும்போது மட்டும்
இதயத்தில்......
உணர்வுகளில்.........
உன் உயிரில் நான் இருப்பேன் !

2 comments:

priyamudanprabu said...

அருமையா இருக்கு
அந்த புகைப்படத்தை எப்படி வடிவமைப்பது??

சொல்லிகொடுக்க முடியுமா?

Priya said...

பிரியமுடன் பிரபு......
நன்றி!

//அந்த புகைப்படத்தை எப்படி வடிவமைப்பது??
சொல்லிகொடுக்க முடியுமா?//.....
எந்த புகைப்படத்தைப் பற்றி கேட்கிறீர்கள் என்பது ச‌ரியாக புரியவில்லை....?

Post a Comment