Subscribe:

Pages

Monday, September 14, 2009

கேட்டுக்கொண்டே இருப்பேன்........

"நான் கேட்டுக்கொண்டே இருப்பேன்
காலம் முழுதும்
பேசுவது நீயானால்!" -  சொன்னது
நீயானதால்
எனக்கும் ஆசைதான்
பேசிக்கொண்டே...... இருந்திட.
கால நேரம் மறந்து
என் இன்பத் துன்பங்களையும்........
என் உணர்வுகளையும் உன்மைகளையும்.........
போதுமென உனக்கு
சலிக்கும் வரையிலாவது !!!

0 comments:

Post a Comment