காதல் கோபம் கொண்டால்.....
காதல் மகிழ்வுண்டால்........
காதல் கண்ணீரில்...........
என் ஓவியங்களின் முதல் ரசிகரான என்னவரின் கமென்ட் இது “உன்னை போலவே இருக்கு”. உடனடியாக எனக்கு நியாபகம் வந்தது Henry Ward Beecher அவர்கள் சொன்னதுதான்: “Every artist dips his brush in his own soul, and paints his own nature into his pictures”.
6 comments:
அன்பின் பிரியா
மூன்று உணர்ச்சிகள் படங்களில் தெள்ளத் தெளிவாக வெளிப்படுகின்றன. கோபம் உண்மையிலேயே சூப்பர். நல்ல படங்கள் - திறமைக்கு பாராட்டுகள் - நல்வாழ்த்துகள்
வணக்கம் cheena (சீனா) மிக்க நன்றி !
பொதுவா நான் சீக்கிரத்தில் கோபப்பட மாட்டேன், அதனாலோ என்னவோ என் ஓவியத்தில் அது வெளிப்பட்டு இருக்குமோ!?
ரொம்ப நல்லா இருக்கு பிரியா வாழ்த்துக்கள்
நன்றி சரவணன்!
GR8
மூன்று முகபாவனைகளை அழகாக கொடுத்து அசத்தி இருக்கீங்க...
Post a Comment