Subscribe:

Pages

Tuesday, October 6, 2009

உயிர் பெறும் ஓவியங்கள் !

டிப்பதும் எழுதுவதும் எனக்கு பிடித்தமானவை, ஆனால் அதைவிட வரைவது மிகவும் பிடிக்கும். “A picture is worth a thousand words” என்பதைப் போல் என் வார்த்தைகள் மொழியிழக்கும் போது அவை ஓவியங்களாக மாறுவதுண்டு.

காதல் கோபம் கொண்டால்.....

காதல் மகிழ்வுண்டால்........

காதல் கண்ணீரில்...........

என்  ஓவியங்களின் முதல் ரசிகரான என்னவரின் கமென்ட் இது “உன்னை போலவே இருக்கு”. உடனடியாக எனக்கு நியாபகம் வந்தது Henry Ward Beecher  அவர்கள் சொன்னதுதான்: “Every artist dips his brush in his own soul, and paints his own nature into his pictures”.

6 comments:

cheena (சீனா) said...

அன்பின் பிரியா

மூன்று உணர்ச்சிகள் படங்களில் தெள்ளத் தெளிவாக வெளிப்படுகின்றன. கோபம் உண்மையிலேயே சூப்பர். நல்ல படங்கள் - திறமைக்கு பாராட்டுகள் - நல்வாழ்த்துகள்

Priya said...

வணக்கம் cheena (சீனா) மிக்க நன்றி !
பொதுவா நான் சீக்கிரத்தில் கோபப்பட மாட்டேன், அதனாலோ என்னவோ என் ஓவியத்தில் அது வெளிப்பட்டு இருக்குமோ!?

r.v.saravanan said...

ரொம்ப நல்லா இருக்கு பிரியா வாழ்த்துக்கள்

Priya said...

நன்றி சரவணன்!

Unknown said...

GR8

Anonymous said...

மூன்று முகபாவனைகளை அழகாக கொடுத்து அசத்தி இருக்கீங்க...

Post a Comment