Subscribe:

Pages

Friday, October 2, 2009

மவுன ராகம் !

விதைக்குள் மரம்
கருவுக்குள் உயிர்
மனதுக்குள் நீ !

விடியும்போது பகல்
மடியும்போது இரவு
இரவும் பகலும் நீ !

வேர்கள் வெளியே
கிளைகள் உள்ளே
என் காதல் கனிமரங்கள் !

வாசமுள்ள வார்த்தைகள்
ஆனால்
ஓசைகள் இல்லை
இது ஒரு
மவுன ராகம் !

0 comments:

Post a Comment