Subscribe:

Pages

Monday, November 2, 2009

வேண்டும்.....ஒரு ஊடல் !



கோபம் தனிந்து
பார்க்கும் கொஞ்சலான
உன் பார்வைக்காகவே…..

மொத்த காதலையும் சேர்த்து
இதமாக இறுக்கும்
உன் அனைப்பிற்காகவே…..

ஆழமான உறவினை உணர்த்தும்
இதழ்கள் ஈரமாக கிடைக்கும்
உன் முத்தத்திற்காகவே……

நான்
வேண்டாம் வேண்டாமென
பொய்கோபம் காட்டி
உன்னை தள்ள
நீயோ
வேண்டும் வேண்டுமென
என்னை இழுத்து
புரியும் காதலுக்காகவே…..

வேண்டுகிறேன்
தினம் தினம்
உன்னுடன் ஒரு ஊடல் !

7 comments:

விக்னேஷ்வரி said...

காதல்...

Priya said...

ம்ம்ம்...கோபத்தையும் நேசிக்குமளவிற்கு........
நன்றி !

ஜெனோவா said...

ஹ்ம்ம்ம்ம்

வாழ்த்துக்கள் !

Anonymous said...

NICE POEM, GOOD

Priya said...

நன்றி ஜெனோவா!

Hi SUBASH, Thank u !!!

இனியாள் said...

super romance ponga, kalakureenga...

Priya said...

வணக்கம் இனியாள்,ம்ம்... ரொமான்டிக்கா இருந்தாதானே வாழ்க்கை சுவாரஸியமா இருக்கும்!!!
நன்றி !

Post a Comment