Subscribe:

Pages

இப்படிதான் உருவானது....



முதலில் பூக்களையும் இலைகளையும் பென்சிலால் வரைந்துக்கொண்டேன்.


முதலில் ஒரு பூ... என ஆரம்பித்தேன்.......


அடுத்து இலைகள்...  பூவின் காம்பு என தொடர்ந்தேன்....


மீண்டும் இன்னொரு பூ, இலைகள் என தொடர்ந்தன.....


பூக்களையும் இலைகளையும் முடித்தபின் ஒரு சிறிய‌ வண்ணத்துப்பூச்சி....(வண்ணத்துபூச்சியைப்போல தெரிகிறதா..!? )

 
 இறுதி கட்டத்திற்கு தயார் நிலையில்.....


பிறகு பூக்களின் நடுவில் சிறிய பேன்ஸி கல்லினை வைத்து தைத்து முடித்தேன்.
 


இறுதியாக ஒரு சிகப்பு அட்டையில் துணியினை வைத்து ஒட்டிமுடித்தேன்.