Subscribe:

Pages

Tuesday, October 20, 2009

ஏக்கம்

மதங்களைப் பற்றி எத்தனையோ கவிதைகளை படித்திருந்தாலும், ஏக்கம் என்ற தலைப்பில், நான் மிகவும் ரசித்தது இந்த கவிதையைதான்.

ப்போது
கிடைக்கும் ?
ஒரே நூலாய்
கீதை, குரான், பைபிள் !

2 comments:

Marimuthu Murugan said...

உண்மையிலேயே 'நச்' கவிதை..

Priya said...

நன்றி முத்து...

Post a Comment