Subscribe:

Pages

Thursday, October 1, 2009

கேட்டதில் ரசித்தது !!!

ளிமையான வார்த்தைகள் ஆனால் ஆழமான அர்த்தங்கள் நிறைந்த இந்தப் பாடல் இடம்பெற்ற படம் பொக்கிஷம், எனக்கு மிகவும் பிடித்த இதோ அந்த கவிதையான காதல்வரிகள்……


நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒலி பகல்

தேவதை அன்னம் பட்டாம்பூச்சி
கொஞ்சும் தமிழ் குழந்தை
சினுங்கல் சிரிப்பு முத்தம்
மவுனம் கனவு ஏக்கம்
மேகம் மின்னல் ஓவியம்
செல்லம் ப்ரியம் இம்சை

இதில் யாவுமே நீதான் எனினும்
உயிர் என்றே உன்னை சொல்வேனே
நான் உன்னிடம், உயிர் நீ, என்னிடம்
நாம் என்பதே இனிமேல் மெய்சுகம் !

அன்புள்ள மன்னா
அன்புள்ள கனவா
அன்புள்ள கள்வனே
அன்புள்ள கண்ணாளனே

அன்புள்ள ஒலியே
அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே
அன்புள்ள இலக்கணமே

அன்புள்ள திருக்குறளே
அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா
அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா
அன்புள்ள கிறுக்கா

அன்புள்ள திமிரே
அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே
அன்புள்ள அன்பே

இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்
என்னதான் சொல்ல சொல் நீயே
பேர் அன்பிலே ஒன்று நான் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட !

2 comments:

Lingeswaran said...

Azhagaana varigal ivai...indha varigalukku padmapriyaavin nadippu miga arputham...

Anonymous said...

அற்புதமான பாடல்.
இந்த படம் audio release ஆனபோது கலைஞர் டிவியில் இந்த பாடலை பார்தேன் அப்போதே பிடித்துவிட்டது பலமுறை கேட்டு இருக்கிறேன்..

Post a Comment